Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Apr 29, 2020

அரசு ஊழியர்களுக்கு சம்பளம்‌ குறைக்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி



ஊரடங்‌கு காலத்தில்‌, வீட்டில்‌ இருக்கும்‌ அரசு ஊழியர்களின்‌ சம்பளத்தை குறைக்க கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்றம்‌ தள்ளுபடி செய்தது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய கவுன்‌ சிலர்‌, அம்சா கண்ணன்‌ தாக்கல்‌ செய்த மனு: கொரோனா  அஊரடங் கால்‌, பெரும்பாலான அரசு ஊழியர்கள்‌, பணிக்கு செல்லவில்லை. 

அவர்‌ களுக்கு, முழு சம்பளம்‌ வழங்குவது சரியல்ல. ஒடிசா, தெலுங்கானா, உ.பி, உள்ளிட்ட சல மாநிலங்களில்‌, ஊரடங்கு காலத்துக்காக, அரசு ஊழி யர்களின்சம்பளத்தை குறிப்‌ பிட்ட சதவீதம்‌ குறைக்கும்‌ படி, அம்மாநில அரசுகள்‌ உத்தரவிட்டுள்ளன. 

அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம்‌ வழங்குவ தற்கு பதில்‌, குறிப்பிட்ட சதவீதம்‌ குறைத்து வழங்க £ரி, தலைமை செயல ருக்கு மனு அனுப்பினேன்‌. ஊரடங்்‌ காலத்தில்‌ வீட்டில்‌ இருக்கும்‌ அரசு ஊழியர்களுக்கு, சம்ப ளத்தை குறைத்து வழங்க உத்தரவிட வேண்டும்‌. இவ்வாறு, மனுவில்‌ கூறப்பட்டுள்ளது. 

மனுவை விசாரித்த, நீதிபதிகள்‌, எம்‌.சத்திய நாராயணன்‌,  எம்‌.திர்மல்‌ மார்‌ அடங்கிய, 'டிவிஷன்‌ பஞ்ச்‌' பிறப்பித்த உத்தரவு: 

அரசு ஊழியர்களுக்கான சம்பளம்‌ குறித்த கொள்கை முடிவு, அரசை சார்ந்‌ தது.  அளழியர்களுக்கான சம்பளத்தை குறிப்பிட்ட அளவு குறைக்கும்படி, நீதிமன்றம்‌ உத்தரவிட முடியாது. மனுதாரர்‌ அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்‌ படி, அரசுக்கு உத்தரவிட்‌ டால்‌ போதுமானது என, வாதிடப்பட்டது. 

இந்த விஷயத்தில்‌ முடிவெடுக்கும்படி, தமிழக அரசை தநிர்ப்பந்‌ தக்க, மனுதாரருக்கு சட்டப்பூர்வ உரிமை எதுவும்‌ இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்‌ படுகிறது. இவ்வாறு, டிவிஷன்‌ பெஞ்ச்‌ உத்தரவிட்டது.

No comments:

Post a Comment